நானே கேள்வி # நானே பதில் #

நானே கேள்வி #நானே பதில் #  சென்னைத்தமிழன் #

கேள்வி - இந்த உலகத்தை இயக்கி கொண்டிருக்கும் மந்திரம் என்ன?

சிவதி பதில் - இதிலென்ன சந்தேகம். இரண்டெழுத்து மந்திரம் "பசி"தான்.

நம்ப முடிய வில்லையா மு.சுயம்புலிங்கம் எழுதிய கவிதையை படியுங்கள்

கை இல்லாமல்
கால் இல்லாமல்
உறுப்புகள் கோரப்பட்டு
மனுசங்க இருக்காங்க
வயறு இல்லாத மனிதன்
இல்லவே இல்லை.....


எப்படி கவிதை. இப்ப ஒத்துக்கத்தானே வேணும் # சென்னைத்தமிழன் #

1 comments:

அருண்குமார் முனுசாமி said...

வயறு இல்லாத மனிதன்
இல்லவே இல்லை...........


உண்மை

Post a Comment

Newer Post Older Post Home
மண்ணை நேசிக்கும் மனிதனின் மனசாட்சி

என்னைப்பற்றி

நான் ஒரு வழிப்போக்கன், உங்களைப்போல எனக்கும் எதன் மீதும் கருத்து உண்டு. அதன் மீது உங்களுக்கும் விமர்சனம் இருக்கக்கூடும். இக்குளத்தில் கல்லெறியுங்கள். இனி இப்புவியில் நூறு பூக்கள் மலரட்டும்.

Followers

நூறு வார்த்தை பதிவு

காலச்சக்கரம் வேகமாய் சுழல்கிறது. நூறு வாரத்தைக்குமேல் படிக்க உங்களுக்கும் நேரமில்லாமல், எழுத எனக்கும் நேரமில்லாமல் - இடையே கிடைக்கும் சொற்ப காலத்தில் மனிதவாழ்வினை பற்றி பேசுவோம்.

Recent Comments