நானே கேள்வி # நானே பதில் #

 நானே கேள்வி # நானே பதில் # சென்னைத்தமிழன்

கேள்வி – ஊராட்சி ஒன்றியம் / கிராம ஊராட்சி பொதுவான அங்காடிகளை ( Public Market) ஏற்படுத்த என்ன விதிமுறைகள் பின்பற்ற வேண்டும் ?

சிவதி பதில் –  ஊராட்சி ஒன்றியமோ அல்லது கிராம ஊராட்சியோ பொது அங்காடிகளை (Public Market ) உருவாக்க வேண்டுமென கருதினால் முதலில் மன்றத்தில் தீர்மாணம் இயற்ற வேண்டும். அதன் பின்னர் ஊராட்சி ஆய்வாளருக்கு (மாவட்ட ஆட்சியர்) இடம் எழுத்துப்பூர்வமான அனுமதி பெற்ற பின்னரே அங்காடியை திறக்க வேண்டும்.  அவ்வுத்திரவில் உரிமக்கட்டணம், எப்போது திறக்க வேண்டும் மூடவேண்டும்,

அங்காடியில் விற்கும் பொருட்களுக்கான கட்டணத்தை ஒன்றிய ஊராட்சி அவை மற்றும் கிராம ஊராட்சி அவை (நேர்வுக்கு ஏற்ப) நிர்ணயிக்க  மற்றும் கட்டுப்படுத்த அதிகாரம் உள்ளது.   த.நா.ஊ. சட்டம் விதி எண். 147 #  சென்னைத்தமிழன்

0 comments:

Post a Comment

Newer Post Older Post Home
மண்ணை நேசிக்கும் மனிதனின் மனசாட்சி

என்னைப்பற்றி

நான் ஒரு வழிப்போக்கன், உங்களைப்போல எனக்கும் எதன் மீதும் கருத்து உண்டு. அதன் மீது உங்களுக்கும் விமர்சனம் இருக்கக்கூடும். இக்குளத்தில் கல்லெறியுங்கள். இனி இப்புவியில் நூறு பூக்கள் மலரட்டும்.

Followers

நூறு வார்த்தை பதிவு

காலச்சக்கரம் வேகமாய் சுழல்கிறது. நூறு வாரத்தைக்குமேல் படிக்க உங்களுக்கும் நேரமில்லாமல், எழுத எனக்கும் நேரமில்லாமல் - இடையே கிடைக்கும் சொற்ப காலத்தில் மனிதவாழ்வினை பற்றி பேசுவோம்.

Recent Comments